sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலைபேசி டவர் மாயம்

/

அலைபேசி டவர் மாயம்

அலைபேசி டவர் மாயம்

அலைபேசி டவர் மாயம்


ADDED : செப் 26, 2025 03:45 AM

Google News

ADDED : செப் 26, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அல்லிகுண்டம் சின்னமூக்கனுக்கு சொந்தமான நிலத்தில் சென்னையைச் சேர்ந்த ஜி.டி.ஐ., நிறுவனம் 2009 ல் ஏர்செல் நிறுவனத்திற்காக டவர் அமைத்தனர்.

இதற்காக நில வாடகை சின்னமூக்கன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 2017 ல் ஏர்செல் சேவையை நிறுத்தியது. இதையடுத்து அந்த டவர் செயல்படாமல் இருந்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது செல்போன் டவர், டீசல் ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் அதற்கு உண்டான மின்சாதன பொருட்கள் (ரூ.27 லட்சம் மதிப்பிலான) ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து சேடபட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us