sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  நீட்டிப்பு

/

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  நீட்டிப்பு

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  நீட்டிப்பு

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  நீட்டிப்பு


ADDED : பிப் 01, 2024 07:28 AM

Google News

ADDED : பிப் 01, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சென்னை -- நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் மார்ச் 28 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை- - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 1 முதல் மார்ச் 28 வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நின்று செல்லும். சென்னை செல்லும் ரயில் மதுரையிலிருந்து மாலை 5:55 மணிக்கு புறப்படுகிறது. சென்னையிலிருந்து வரும் ரயில் மதுரைக்கு காலை 10:56 மணிக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us