sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீர் வாளியில் குழந்தை பலி

/

தண்ணீர் வாளியில் குழந்தை பலி

தண்ணீர் வாளியில் குழந்தை பலி

தண்ணீர் வாளியில் குழந்தை பலி


ADDED : ஜன 06, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி,; உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார் 35.

இவருக்கு தேவி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மகன் சிவமித்ரனுக்கு ஒன்றரை வயது. அந்த குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆடு, மாடுகளுக்கு குடிப்பதற்கான ஊறத்தண்ணீர் வைத்திருந்த வாளியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us