sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர் பூங்கா

/

சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர் பூங்கா

சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர் பூங்கா

சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர் பூங்கா


ADDED : ஏப் 18, 2025 05:53 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி 5வது வார்டு அசோக் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் 80 சென்ட் அளவில் சிறுவர் பூங்கா உள்ளது. காலை, மாலையில் சிறுவர்கள் விளையாடவும் முதியவர்கள் 'வாக்கிங்' செல்லவும் பயன்படுகிறது.

6 மாதங்களுக்கும் மேலாக பூங்காவில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.

இதனால் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சமூக விரோதிகள் தங்கள் தேவைக்காக மின் இணைப்பை துண்டித்து பூங்காவை இருளில் வைத்து உள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us