ADDED : மார் 23, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பட்டியில் உள்ள ஊரணியில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டன.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, சந்திரா கலா, மற்றும் துாய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.