sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வழக்கு முடித்துவைப்பு

/

வழக்கு முடித்துவைப்பு

வழக்கு முடித்துவைப்பு

வழக்கு முடித்துவைப்பு


ADDED : செப் 28, 2024 02:21 AM

Google News

ADDED : செப் 28, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை கோச்சடை ஜெயா என்பவர், தொடர்ந்த வழக்கில், 'நகை திருட்டு குறித்த வழக்கில், மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் என் மகனை சட்ட விரோத காவலில் துன்புறுத்தியதால், 2019 ஜன., 24ல் இறந்தார். எங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

வழக்கை, 2023 ஆக., 18ல் விசாரித்த நீதிபதி, 20 லட்சம் ரூபாயை அரசு வழங்க உத்தரவிட்டார். நிறைவேற்றாததால் உள்துறை செயலர் மீது அவமதிப்பு மனுவை ஜெயா தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அப்போது, 'வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது' என, அரசு தரப்பு கூறியதை பதிவு செய்து வழக்கு முடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us