sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கம்யூனிகேஷன் திறன் அவசியம்: துணைவேந்தர்

/

கம்யூனிகேஷன் திறன் அவசியம்: துணைவேந்தர்

கம்யூனிகேஷன் திறன் அவசியம்: துணைவேந்தர்

கம்யூனிகேஷன் திறன் அவசியம்: துணைவேந்தர்

1


ADDED : ஜூலை 20, 2025 04:52 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 04:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியின் 49வது பட்டமளிப்பு விழா நடந்தது. இளநிலை பிரிவில் 943 பேர், முதுநிலை பிரிவில் 298 பேர், தொழில்முறை பிரிவில் 142 பேர் என மொத்தம் 1383 மாணவிகளுக்கு காரைக்குடிஅழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி பட்டம் வழங்கி பேசியதாவது:

பெண்கள் உயர்கல்வி பெறுவது கட்டாயம். கல்வியை எதிர்காலத்திற்கான திறவுகோலாக பார்க்க வேண்டும். உயர்கல்விக்கு பின் மூன்றுவித வாய்ப்புகள் உள்ளன. தொழில்முனைவோர் ஆகலாம், அரசுப்பணிக்கு செல்லாம், ஆராய்ச்சித்துறையில் பயணிக்கலாம். போட்டி நிறைந்த இவ்வுலகில் இளைஞர்கள் கம்யூனிகேஷன் திறன்வளர்த்து கொண்டால்எந்த துறையிலும் சாதிக்கலாம் என்றார்.

கல்லுாரி செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜோஸ்பின் நிர்மலா மேரி, பேராசிரியர் ஜெர்மைன் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us