sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மரங்களை வெட்டியதாக புகார்

/

மரங்களை வெட்டியதாக புகார்

மரங்களை வெட்டியதாக புகார்

மரங்களை வெட்டியதாக புகார்


ADDED : ஜன 12, 2024 06:43 AM

Google News

ADDED : ஜன 12, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அகற்றும் பணி நடந்தது.

அப்போது மண்அள்ளும் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த அரசமரம் உள்ளிட்டவற்றையும் வேரோடு பிடுங்கி சாய்த்தனர்.

நன்கு வளர்ந்த மரங்களை அனுமதி இல்லாமல் பிடுங்கி எறிந்த ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்து இளைஞர்கள் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் போலீசில் புகார் செய்தனர்.






      Dinamalar
      Follow us