sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காங்., ஆர்ப்பாட்டம்

/

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 09, 2025 05:12 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி 170 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியது.இதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நகர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

அவர் கூறுகையில், ''அமெரிக்காவில் வசித்த இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை காக்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்தியர்கள் கைகள் விலங்கிட்டு பல இன்னல்கள் அனுபவித்து ராணுவ விமான கட்டுப்பாட்டுடன் அனுப்பிய அமெரிக்காவிற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது.

கொலம்பியா நாட்டினர்தங்கள் மக்களுக்காக தனிவிமானம் அனுப்பியதைபோல் செய்திருக்க வேண்டும். மக்களுடன் துணை நிற்க வேண்டியஅரசு அலட்சியமாக இருக்கிறது'' என்றார்.

பொருளாளர் வெங்கட்ராமன், மகிளா காங்., தலைவர் ஷானவாஸ் பேகம், கவுன்சிலர்கள் முருகன், ராஜபிரதாபன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us