sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரவை கூட்டம்

/

பேரவை கூட்டம்

பேரவை கூட்டம்

பேரவை கூட்டம்


ADDED : ஆக 06, 2025 01:11 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்; மேலுாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடந்தது. சட்ட ஆலோசகர் பீர் முகமது வரவேற்றார்.

தலைவர் தவமணி தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் ஆண்டறிக்கை, பொருளாளர் ராமலிங்கம் நிதிநிலை அறிக்கையை வாசித்தனர். ஓய்வூதியர்களின் மறைவுக்கு பிறகு வாரிசுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவப்படியை ரூ.300-ல் இருந்து ரூ.ஆயிரமாக உயர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் துரைராஜ், கவுரவ தலைவர் ராமையா, இணைச் செயலாளர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us