sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

/

மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மருது சகோதரர்களுக்கு சிலை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : மார் 17, 2024 07:30 AM

Google News

ADDED : மார் 17, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம், நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர் நினைவு கோவில் உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது கற்சிலைகள் சேதமடைந்தன. இதற்கு பதிலாக புதிய சிலைகள் நிறுவ அனுமதிக்க தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், சிவகங்கை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 'அதே இடத்தில் வெண்கல சிலைகள் அமைப்பதற்கு விண்ணப்பிக்க மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, விவாதம் நடந்தது.

நீதிபதிகள், 'சிலைகள் உள்ள அதே இடத்தில் வெண்கல சிலைகளை நிறுவ மனுதாரர் விண்ணப்பிக்கலாம்.

சட்டத்திற்குட்பட்டு தகுதி, முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்ததிலிருந்து ஆறு மாதங்களில் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us