sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாடுபிடி வீரர்கள் பயிற்சி

/

மாடுபிடி வீரர்கள் பயிற்சி

மாடுபிடி வீரர்கள் பயிற்சி

மாடுபிடி வீரர்கள் பயிற்சி


ADDED : ஜன 10, 2025 05:20 AM

Google News

ADDED : ஜன 10, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜன. 14ல் நடக்கிறது. அதற்காக காளையர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க காளைகளுக்கும், காளைகளை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அங்கு 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர். அவனியாபுரம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுகின்றனர்.

வேகமாக நடத்தல், ஓட்டம், நீச்சல், மூச்சுப் பயிற்சி, இளவட்டகல் துாக்குதல், ஸ்கிப்பிங் பயிற்சிகளை நேற்றுமுன்தினம் முதல் வீரர்கள் துவக்கி உள்ளனர். பலர் வாடிவாசல் அமைத்து காளைகளை அடக்கும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us