sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலையான ஏட்டு உடல் தகனம்

/

கொலையான ஏட்டு உடல் தகனம்

கொலையான ஏட்டு உடல் தகனம்

கொலையான ஏட்டு உடல் தகனம்


ADDED : மார் 30, 2025 03:13 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏட்டு முத்துக்குமார் கஞ்சா வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். நேற்றுமுன்தினம் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று உசிலம்பட்டி தி.மு.க., நிர்வாகிகள் ரூ.5 லட்சம் நிவாரணமாக தந்தனர். அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். ஏட்டு சொந்த ஊரான கள்ளபட்டி மயானத்தில் விருதுநகர் எஸ்.பி., கண்ணன் தலைமையில் போலீசார் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us