ADDED : ஆக 11, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிப்பட்டியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இம்மழைக்கு 50 ஆண்டு பழமையான புளியமரம் நடுரோட்டில் சாய்ந்தது.
அதனால் மேலுார் - அழகர் கோவில் ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பிறகு ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.