ADDED : பிப் 14, 2024 05:31 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் குடிநீர், கழிப்பறை, கேன்டீன், அவசர முதலுதவிக்கு மருந்தகம் ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
