ADDED : அக் 15, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மதுரை கல்வி மாவட்ட அலுவலராக (டி.இ.ஓ.,) அசோக்குமார் நேற்று பொறுப்பேற்றார். இங்கிருந்த சாய் சுப்புலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் விருதுநகர் தொடக்க கல்வி டி.இ.ஓ.,வாக பணியாற்றிய அசோக்குமார் நியமிக்கப்பட்டார்.

