ADDED : ஜன 21, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக பணியாற்றிய சரவணன் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநராக 6 மாதங்களுக்கு முன் இடமாற்றப்பட்டார்.
இப்பணியிடத்தில் ஒரு மாதத்திற்கு முன் கோவை மாநகராட்சி துணை கமிஷனரான சிவக்குமார் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

