sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்

வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்

வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 26, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2025 03:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, செப். 26-

மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர், இரவுக்காவலர், ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமலபடுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகட்டும் திட்டங்களுக்கும் தொகையை ரூ.6 லட்சமாக வழங்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டதலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர். பொருளாளர் அமுதரசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us