sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பக்தி சொற்பொழிவு

/

பக்தி சொற்பொழிவு

பக்தி சொற்பொழிவு

பக்தி சொற்பொழிவு


ADDED : ஜன 03, 2024 06:30 AM

Google News

ADDED : ஜன 03, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஸ்ரீ நவநீத கண்ணன் சன்னதி வளாகத்தில் ஸ்ரீ பூ கலாசார மையம் சார்பில் சித்திரத்திருப்பாவை சொற்பொழிவு நடந்தது.

தர்மகர்த்தா பிரசன்னகுமார், நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். செந்தமிழ்க் கல்லுாரி பேராசிரியர் லாவண்யா ஜெயராம் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக லட்சுமி நாராயணன், ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை மைய நிர்வாகிகள் சுஜாதா, அழகர்சாமி ராமானுஜ தாசர் ஒருங்கிணைத்தார்கள். திருப்பாவை ஓவிய கண்காட்சி நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஜெகநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us