ADDED : பிப் 29, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை செல்லுார் பந்தல்குடி இளவரசன் 35.
கீழமாரட் வீதி முத்தாலம்மன் கோயில் விழாவில் பந்தல் அமைக்க ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். பந்தல் பிரிக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்தார். விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.

