sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தி அதிகாரி ஆய்வு

/

தினமலர் செய்தி அதிகாரி ஆய்வு

தினமலர் செய்தி அதிகாரி ஆய்வு

தினமலர் செய்தி அதிகாரி ஆய்வு


ADDED : அக் 16, 2024 05:15 AM

Google News

ADDED : அக் 16, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : திருவாதவூர் பகுதியில் விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.

சில தினங்களாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விதை நெல் அழுகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்பு குறித்து கணக்கீடு செய்தனர். பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us