sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மத்திய சிறையில் இயக்குநர் ஆய்வு

/

மத்திய சிறையில் இயக்குநர் ஆய்வு

மத்திய சிறையில் இயக்குநர் ஆய்வு

மத்திய சிறையில் இயக்குநர் ஆய்வு


ADDED : ஜன 30, 2024 07:22 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தை வயதுவந்தோர் மற்றும் பள்ளிசாரா கல்வி இயக்கக இயக்குநர் முத்துபழனிசாமி ஆய்வு செய்தார்.

எழுத படிக்க தெரியாத கைதிகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் மதுரை உட்பட 9 மத்திய சிறைகளில் செயல்பாட்டில் உள்ளது. மதுரை சிறையில் இத்திட்டத்தில் 107 பேர் கல்வி பயில்கின்றனர். கற்பித்தல் பணி செயல்பாடுகளை இயக்குநர் ஆய்வு செய்தார். ஆறு மாத பயிற்சிக்கு பின் இவர்களுக்கு கல்வித்துறை மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.

பின் இவர்கள் நேரடியாக 8ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவர். ஆய்வின் போது டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர், சதீஷ்குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us