sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சர்வதேச கல்வி வாய்ப்பு குறித்து கலந்துரையாடல்

/

சர்வதேச கல்வி வாய்ப்பு குறித்து கலந்துரையாடல்

சர்வதேச கல்வி வாய்ப்பு குறித்து கலந்துரையாடல்

சர்வதேச கல்வி வாய்ப்பு குறித்து கலந்துரையாடல்


ADDED : அக் 12, 2025 04:35 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி கல்வி குழுமம், 'அமெரிக்கன் காலேஜ் டெஸ்டிங்' நிறுவனம் சார்பில் சர்வதேச கல்வி வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

ஏ.சி.டி., நிறுவனத்தின் சி. இ.ஓ.,ஷேன்கிங் தலைமை வகித்தார். ஆறு முதல் பிளஸ் 2 வரையான மாணவரை சந்தித்து ஏ.சி.டி., யின் மதிப்பீட்டு முறை, நோக்கம், கல்வி விளைவுகள், உலகளாவிய உயர் கல்வி நிறுவனங்களில் ஏ.சி.டி., மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

சர்வதேச செயல்பாடுகள் இயக்குனர் பினோத் சால்கோ, மண்டல இயக்குனர் சார்ல்ஸ் சிங் கல்வித் தயாரிப்புகள், உலகளாவிய கல்வி இணைப்புகளை அறிமுகம் செய்தனர். கல்வி குழுமத் தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ், இயக்குனர் கோவிந்த், முதல்வர் ஷர்மிளா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us