sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானில் தி.மு.க.,கூட்டம்

/

சோழவந்தானில் தி.மு.க.,கூட்டம்

சோழவந்தானில் தி.மு.க.,கூட்டம்

சோழவந்தானில் தி.மு.க.,கூட்டம்


ADDED : பிப் 11, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தானில் தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், தன்ராஜ், நகர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், ரகுபதி முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணைச் செயலாளர் செந்தில் வரவேற்றார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்தது குறித்து அமைச்சர் மூர்த்தி பேசினார். பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ரேணுகா ஈஸ்வரி, ஜெயராமன், துணை செயலாளர் ஸ்டாலின், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துப்பாண்டி, தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us