sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டவுசர், மங்கி குல்லா கொள்ளையர் கைது

/

டவுசர், மங்கி குல்லா கொள்ளையர் கைது

டவுசர், மங்கி குல்லா கொள்ளையர் கைது

டவுசர், மங்கி குல்லா கொள்ளையர் கைது


ADDED : மார் 25, 2025 07:48 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை புறநகர் பகுதியில் கடப்பாரையால் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மங்கி குல்லா கொள்ளையர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை ராம்கோ நகரில் கடந்தாண்டு நவ.,5ல் டவுசர், மங்கி குல்லா அணிந்து வந்த இருவர், ஒரு வீட்டின் கதவை கடப்பாரையால் குத்தி திறக்க முயன்றனர். வீட்டினுள் இருந்தவர்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதுபோல் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் முயற்சித்தனர். போலீசார் வருவதை பார்த்து முயற்சியை கைவிட்டு கொள்ளையர் தப்பிச்சென்றனர்.

இரு ஆண்டுகளாக 'மங்கி கொள்ளையர்களாக' வலம் வந்து மதுரை புறநகரில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஈரோடு பனையம்பள்ளி சிவா 39, கூட்டாளி சிவகங்கை மில் கேட் மருதுபாண்டி 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தபோது நட்பாகி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை கைதுசெய்த மதுரை போலீசாரையும், உதவியாக இருந்த ஈரோடு போலீசாரையும் அதிகாரிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us