/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஞ்சி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
/
காஞ்சி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : அக் 22, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை அக்.16 சனிக்கிழமை நடக்கிறது.
காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து கணபதிேஹாமம், நவக்கிரகேஹாமமும், 7:45 மணிக்கு மகா சங்கல்பமும் நடக்கிறது.
தொடர்ந்து லட்சார்ச்சனை துவங்கி 11:30 மணிக்கு பூர்த்தியாகும். மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பஜனை நடக்கின்றன.
ஏற்பாடுகளை ஹரிபக்த சமாஜம் குழுவினர் செய்து வருகின்றனர்.