ADDED : பிப் 20, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி பெயின்டர் கண்ணன் 40.
நேற்று வேடர் புளியங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் பெயின்ட் அடித்தபோது மின் வயரில் கைபட்டு மின்சாரம் தாக்கி இறந்தார்.
ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

