நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் மெயின் ரோடு, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடை ஆக்கிரமிப்பு இருந்தது.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி, பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.ஐ.,முருகேசன், வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

