sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மின்சேமிப்பு வாரவிழா

/

 மின்சேமிப்பு வாரவிழா

 மின்சேமிப்பு வாரவிழா

 மின்சேமிப்பு வாரவிழா


ADDED : டிச 18, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட மின்பகிர்மானம் சார்பில் 'மின்சேமிப்பு சிக்கன வாரவிழா' மண்டல அலுவலகத்தில் தலைமை பொறியாளர் பழனிசாமி தலைமையில் நடந்தது.

மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், 'இன்றைய தலைமுறையினர் மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்க வேண்டிய அவசியம், அதற்கான வழிமுறைகளை விளக்கினார். சாலை விபத்துகளைப் போலவே மின்விபத்துகளையும் பொதுமக்கள் மனதுவைத்தால் தடுக்கலாம்' எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவ்விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்த பிரசார வாகனத்தை தலைமை பொறியாளர் துவக்கி வைத்தார். செயற்பொறியாளர்கள் சோபியா, நிலமதி, கண்ணன், உதவி செயற்பொறியாளர் தேவிசித்ரா பங்கேற்றனர். மதுரை மின்பகிர்மான பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us