sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலி நகை அடகு வைத்து ரூ.15.72 லட்சம் மோசடி

/

போலி நகை அடகு வைத்து ரூ.15.72 லட்சம் மோசடி

போலி நகை அடகு வைத்து ரூ.15.72 லட்சம் மோசடி

போலி நகை அடகு வைத்து ரூ.15.72 லட்சம் மோசடி


ADDED : பிப் 10, 2025 12:28 AM

Google News

ADDED : பிப் 10, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்; மதுரை மாவட்டம், மேலுார் அண்ணாநகர் காலனி ஆறுமுகம் மனைவி ஈஸ்வரி 38. இவர் திருப்புவனத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நான்கு முறை 336.03 கிராம் நகை அடகு வைத்து, பணம் பெற்றிருந்தார்.

பிப்., 6 ம் தேதி வங்கி மேலாளர் சுவாமிநாதன் நகைகளை சோதனை செய்தார். அப்போது ஈஸ்வரி அடகு வைத்த நகையில் 168.15 கிராம் போலி நகை இருந்தது தெரிந்தது. இந்த நகைக்காக அவர் வங்கியில் ரூ.15.72 லட்சம் பெற்றுள்ளார். மேலாளர் புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் ஈஸ்வரி மீது வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us