sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகள் ஆலோசனை

/

விவசாயிகள் ஆலோசனை

விவசாயிகள் ஆலோசனை

விவசாயிகள் ஆலோசனை


ADDED : ஆக 21, 2025 06:38 AM

Google News

ADDED : ஆக 21, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். முல்லை பெரியாறு வைகை அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் வகையில் உள்ளதால் செப். முதல் ஜன. 15 வரை தண்ணீர் வழங்க வேண்டும்.

பெரியாறு பிரதான கிளை மற்றும் பிரிவு கால்வாய்களை நீர்வளத்துறையினர் சுத்தம் செய்ய வேண்டும். பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததும் 60 நாட்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு பென்னிகுவிக் சிலையை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் குறிஞ்சிகுமரன், ஸ்டாலின், கிருஷ்ணன், அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us