ADDED : நவ 10, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நாளை (நவ.11) காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.

