sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அதிக வெயில் தாக்கம் விவசாயிகள் தயக்கம்

/

அதிக வெயில் தாக்கம் விவசாயிகள் தயக்கம்

அதிக வெயில் தாக்கம் விவசாயிகள் தயக்கம்

அதிக வெயில் தாக்கம் விவசாயிகள் தயக்கம்


ADDED : ஏப் 23, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் கோடையில் நெல் நடுவதும், காய்கறிகள், பருத்தி பயிரிடுவதும் வழக்கம்.

இந்தாண்டும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகள் நாற்றுகளை நட்டனர். வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் நடவுசெய்த காய்கறி நாற்றுகள் கருகின. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். வெயிலின் தாக்கத்தை பார்த்த விவசாயிகள் நிலங்களை தரிசாக போட்டு விட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'இதுபோன்று வெயில் தாக்கத்தை கண்டதில்லை. இரவு 8:00 மணி வரை நிலத்தில் வெப்பம் உள்ளது. எந்த பயிர்களும் நடவு செய்ய முடியவில்லை' என்றனர்.






      Dinamalar
      Follow us