sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 24, 2024 05:02 AM

Google News

ADDED : டிச 24, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி பகுதியின் நீராதார திட்டமாக உள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், கால்வாய்க்கான மடையை 62 அடியில் வைத்து ஆண்டு தோறும் பயன்பெறும் வகையில் நீர்பாசன திட்டமாக மாற்ற வேண்டும், பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க நிர்வாகிகள் ஜெயராஜ், சிவப்பிரகாசம், ஆசிசேஷன், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us