sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் பலி

/

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் பலி

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் பலி

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் பலி


ADDED : அக் 27, 2024 04:51 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாயில் குளித்த தந்தை, மகன் நீரில் மூழ்கி பலியாகினர்.

சோழவந்தான் அருகே மேல மட்டையான் அழகர் 32, கூலி தொழிலாளி, மனைவி அங்கம்மாள், 9 மற்றும் 7வயதில் இரு மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். கீழ மட்டையான் கிராம புரட்டாசி பொங்கல் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றனர்.

அக்.,24ல் மகன் ஜெகதீஷ்வரனை அழைத்து கொண்டு அப்பகுதி கண்மாய்க்கு குளிக்க சென்ற அழகர் வீடு திரும்பவில்லை. அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கண்மாய் பகுதியில் அழகர், ஜெகதீஸ்வரன் சடலங்கள் மிதந்தன. அவற்றை காடுபட்டி போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us