sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காரை கொண்டு மோதி மருமகனை கொலை செய்த மாமனார்

/

காரை கொண்டு மோதி மருமகனை கொலை செய்த மாமனார்

காரை கொண்டு மோதி மருமகனை கொலை செய்த மாமனார்

காரை கொண்டு மோதி மருமகனை கொலை செய்த மாமனார்


ADDED : ஆக 17, 2025 06:53 AM

Google News

ADDED : ஆக 17, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர்: பூதமங்கலம் சதீஷ்குமார் 21, தும்பை பட்டி ராகவி 24, (இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார்).

இந்நிலையில் சதீஷ்குமார் ராகவியை திருமணம் செய்தார் .இத் திருமணத்திற்கு ராகவி யின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . தவிர மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் ராகவியின் தந்தை நகையை எடுத்துச் சென்றதாக புகார் கொடுக்கவே இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்தனர். நேற்று நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் போலீசார் இன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.

சதீஷ்குமார் டூவீலரில் ராகவியை அழைத்துச் சென்றார் . அய்யா பட்டி விளக்கருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று டூ வீலர் மீது மோதி தாக்கியதில் சதீஷ்குமார் இறந்தார் . ராகவி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us