sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஆபத்தான குடிநீர் தொட்டியால் அச்சம்

/

 ஆபத்தான குடிநீர் தொட்டியால் அச்சம்

 ஆபத்தான குடிநீர் தொட்டியால் அச்சம்

 ஆபத்தான குடிநீர் தொட்டியால் அச்சம்


ADDED : டிச 02, 2025 08:29 AM

Google News

ADDED : டிச 02, 2025 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் பயன்பாடற்ற மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

இங்கு காடுபட்டி- - விக்கிரமங்கலம் ரோட்டில் ரேஷன் கடை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தொட்டி அமைக்கப்பட்டது.

சேதமடைந்ததாலும் சிறிய தொட்டியாக இருந்ததாலும் இதன் அருகே புதிய தொட்டி அமைக்கப்பட்டது. இதனால் பழைய தொட்டி கைவிடப்பட்டு பயன்பாடின்றி சேதமடைந்தது. பல இடங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. சுற்றிலும் புதர் மண்டியுள்ளது.

இரண்டு தொட்டிகளும் அருகருகே உள்ளதால் பாதை குறுகி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.எனவே ஒன்றிய அதிகாரிகள்தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us