sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மேலபட்டியில் உரச்சத்து மேலாண்மை பயிற்சி

/

மேலபட்டியில் உரச்சத்து மேலாண்மை பயிற்சி

மேலபட்டியில் உரச்சத்து மேலாண்மை பயிற்சி

மேலபட்டியில் உரச்சத்து மேலாண்மை பயிற்சி


ADDED : ஆக 03, 2025 05:16 AM

Google News

ADDED : ஆக 03, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : கள்ளிக்குடி தாலுகா வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மேலபட்டியில் ஒருங்கிணைந்த உரச்சத்து மேலாண்மை பயிற்சி நடந்தது.

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் குறித்து மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் குமாரி லட்சுமி ரசாயன உரங்களின் தீமைகள் குறித்து பேசினார். ஆராய்ச்சியாளர் பத்மபிரியா ஒருங்கிணைந்த உரச்சத்து நிர்வாகம், உயிர் உரங்களின் அவசியம், மண் மாதிரி அடிப்படையில் உரம் இடுதல் குறித்து பேசினார். உதவி அலுவலர்கள் சங்கர் கணேஷ், உமா மகேஸ்வரி பேசினர். தொழில்நுட்ப மேலாளர் இந்திரா தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தொழில் நுட்ப ஆலோசகர்கள் லாவண்யா, யுவராஜ் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us