ADDED : மார் 15, 2026 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் ஒரு வணிக வளாக கட்டடத்தில் ஓட்டல் துவங்குவதற்கான பணி நடந்தது.
மின்கசிவால் நேற்று இரவு 10:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லை. அங்கிருந்த தொழிலாளி அஜ்மல் அலியை, திடீர்நகர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் கண்ணன், திருமுருகன் தலைமையிலான வீரர்கள் மீட்டு தீயை அணைத்தனர்.

