sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி

/

 எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி

 எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி

 எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி

1


ADDED : டிச 18, 2025 01:46 AM

Google News

ADDED : டிச 18, 2025 01:46 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கிளை மேலாளர் உடல் கருகி இறந்தார்.

மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே, மேலவெளி வீதியில் எல்.ஐ.சி., அலுவலகம் செயல்படுகிறது. நேற்று இரவு 8:30 மணிக்கு மேல் பணியாளர்கள் வெளியேறிய நிலையில், கிளை மேலாளர் கல்யாணி நம்பி, 55, உதவி நிர்வாக அலுவலர் ராமு, 32, ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, 'ஏசி'யில் ஏற்பட்ட மின் கசிவால் பற்றிய தீ, அனைத்து அறைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், நான்கு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு சென்று , இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில், கல்யாணி நம்பி உடல் கருதி உயிரிழந்தார்; ராமு பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் கருகின. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us