UPDATED : மார் 19, 2026 06:51 AM
ADDED : மார் 19, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
மேலூர்: பறக்கும் படை அதிகாரி விஜயகுமார் தலைமையில் திருவாதவூர் ரோட்டில் வாகன சோதனையின்போது ஆவின் பால் ஏற்றி வந்த கொடிக்குளம் நாகசுந்தரம் பாண்டியன் வேனை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போதுஉரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்தி 51 ஆயிரத்து 700 ரூபாய் இருக்கவே பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
