ADDED : மார் 02, 2026 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிம்மக்கல் மாநகராட்சி முதியோர் இல்லத்தில், உலக தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், கல்லுாரி மாணவிகள் ரிஸ்வானா, ஸ்ரீதுர்கா, சாந்தி, சபரி ஆகியோர் முதியோர்களுக்கு உணவு பரிமாறினர். அல்அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி, சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார் பங்கேற்றனர். இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் நன்றி கூறினார்.

