sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

/

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு


ADDED : மே 20, 2025 01:09 AM

Google News

ADDED : மே 20, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய வரும் போது 2019 பிப். 1 க்கு முன், நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் இ சேவை மையங்கள் பதிவு செய்ய வேண்டும்.

மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: மே இறுதி வரை பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். மாவட்டத்தில் உழவர் ஊக்கத்தொகை பெறும் 13 ஆயிரத்து 2 விவசாயிகள் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறவில்லை. 3722 பேர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமலும் 2912 பேர் கைரேகை பதிவு செய்யாமலும் உள்ளனர். முழுமையாக பதிந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us