sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆதரவற்ற பெண்களுக்கு இலவச மின் ஆட்டோ

/

ஆதரவற்ற பெண்களுக்கு இலவச மின் ஆட்டோ

ஆதரவற்ற பெண்களுக்கு இலவச மின் ஆட்டோ

ஆதரவற்ற பெண்களுக்கு இலவச மின் ஆட்டோ


ADDED : அக் 06, 2024 03:32 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரோட்டரி மாவட்டம் - 3000 சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு இலவச மின் ஆட்டோக்களை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மதுரை ரோட்டரியின் முதல் பெண் ஆளுநர் ஆனந்த ஜோதியின் முயற்சியால் தமிழகத்தின் 8 வருவாய் மாவட்டங்களில் இருந்து 50 பெண்களுக்கு ரோட்டரி சார்பிலும் ரோட்டரியின் வருங்கால இயக்குநருமான முருகானந்தம் பங்களிப்புடன் இலவச மின் ஆட்டோ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரையில் பிளாசம், சென்ட்ரல், வடமேற்கு, மேற்கு, உசிலம்பட்டி, இளைஞர் அமைப்பான பெர்செப்ட்டாஸ் எனும் 6 ரோட்டரி சங்கங்கள் மூலம் மாவட்டத்தில் இருந்து தகுதியான நபர்கள் கண்டறியபட்டு மின் ஆட்டோ வழங்கப்பட்டன.

ரோட்டரி அறக்கட்டளை முன்னாள் ஆளுநர் ஆனந்த ஜோதி, ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, தலைவர் குமரப்பன், ஆர்.டி.ஓ., சிங்காரவேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us