sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கூட்டாளியை கொல்ல வந்த நண்பர்கள்

/

கூட்டாளியை கொல்ல வந்த நண்பர்கள்

கூட்டாளியை கொல்ல வந்த நண்பர்கள்

கூட்டாளியை கொல்ல வந்த நண்பர்கள்


ADDED : மார் 29, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி எஸ்.ஐ., கஜேந்திரன், போலீசார் தனசேகரன், முத்துகிருஷ்ணன் வாடிப்பட்டி நீதிமன்றம் அருகே நான்கு வழிச்சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் ஆயுதங்களுடன் வந்த சமயநல்லுார் அண்ணா நகர் சூர்யா 23, சத்தியமூர்த்தி நகர் கண்ணனை 23, கைது செய்தனர்.

இவர்களின் முன்னாள் கூட்டாளி சமயநல்லுார் பகுதி சரண் 23, வழக்கு விசாரணைக்காக வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 25ல் வந்துள்ளார். சரணை நீதிமன்ற வாசலில் கொலை செய்ய திட்டமிட்டு வந்தபோது போலீசார் அதிகம் இருந்ததால் திரும்பி சென்றனர். மார்ச் 27ல் மீண்டும் சரணை கொலை செய்ய வந்தபோது பிடிபட்டனர். இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us