தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கந்த சஷ்டி பாராயணம்

கந்த சஷ்டி பாராயணம்

கந்த சஷ்டி பாராயணம்


ADDED : நவ 06, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நேற்று காலை கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 30 பேர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் பொம்மதேவன், சண்முகசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us