sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கந்த சஷ்டி பாராயணம்

/

கந்த சஷ்டி பாராயணம்

கந்த சஷ்டி பாராயணம்

கந்த சஷ்டி பாராயணம்


ADDED : நவ 06, 2024 04:58 AM

Google News

ADDED : நவ 06, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நேற்று காலை கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 30 பேர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் பொம்மதேவன், சண்முகசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us