sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் காந்திய சிந்தனை கருத்தரங்கு

/

மதுரையில் காந்திய சிந்தனை கருத்தரங்கு

மதுரையில் காந்திய சிந்தனை கருத்தரங்கு

மதுரையில் காந்திய சிந்தனை கருத்தரங்கு


ADDED : அக் 08, 2024 04:56 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காந்திய சிந்தனை கருத்தரங்கு நடந்தது.

இளநிலை உதவியாளர் நித்யா பாய் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர், தியாகராஜர் கல்லுாரி தமிழ்த் துறை உதவி பேராசிரியர் தமிழரசன், வரலாற்று பேராசிரியை உஷா, நேதாஜி சுவாமிநாதன் ஆகியோர் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர்.

காப்பாட்சியர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பங்கேற்றனர். கணக்காளர் சுமித்ரா நன்றி

கூறினார்.






      Dinamalar
      Follow us