sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

/

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஏப் 22, 2025 06:14 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திருவாதவூரைச் சேர்ந்த அய்யம் பிள்ளை மகன்

கார்த்திக் 27. இவர் 2017ல் தத்தனேரி அருகே காரில் வந்த (டி.என். 46, எம் 5577) போது போலீசார் சோதனையிட்டனர். காரில் 225 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றிய போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

செல்லுார் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இவருக்கு பத்தாண்டு கடும் காவல், ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us