sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடு வளர்க்க பிப். 24ல் பயிற்சி முகாம்

/

ஆடு வளர்க்க பிப். 24ல் பயிற்சி முகாம்

ஆடு வளர்க்க பிப். 24ல் பயிற்சி முகாம்

ஆடு வளர்க்க பிப். 24ல் பயிற்சி முகாம்


ADDED : பிப் 14, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் பிப்.24ல் ஆடு வளர்ப்பு தொழில் முனைவோர் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. தேசிய கால்நடை இயக்கம் சார்பில் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைப்போருக்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், சுயதொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

விபரங்களை வேலை நாட்களில் 0452 - - 248 3903ல் அறியலாம். முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us