sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிழவநேரிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி திரும்ப சென்றது

/

கிழவநேரிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி திரும்ப சென்றது

கிழவநேரிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி திரும்ப சென்றது

கிழவநேரிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி திரும்ப சென்றது


ADDED : ஜூலை 12, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கிழவனேரிக்கு செல்ல திருமங்கலம் - சேடப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் துாரம் ஊருக்குள் நடந்து செல்ல வேண்டும். இப்பாதையில் 300 மீட்டர் துாரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பதியப்பட்டன. அரசு பள்ளியில் இருந்து மீதி 200 மீட்டர் துாரத்திற்கு கற்கள் பதிக்கப்படவில்லை.

இப்பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் கழிவுநீர், குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. ரோடு பணிகள் நிறைவடையாத நிலையில் சாக்கடை பணிகளும் முழுமை பெறவில்லை. இந்த ரோட்டை முழுமையாக முடிப்பதற்காக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டர் விடப்பட்டு வேலைகள் தொடங்கப்படாததால் திட்டம் காலாவதியாகி நிதி திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகலா கூறுகையில், ''மீண்டும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பணி தொடங்கப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us